தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற மகன்

தாயாரின் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந் நபர் மட்டக்களப்பு நகரில் நேற்று (ஜன 09) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார். நபர் மாங்காட்டு பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதோடு போதை பொருளுக்கு அடிமையானவராவார். சம்பவம் கடந்த 2 ஆம் திகதி தாயரின் வீட்டிற்குச் சென்று பணம் கேட்ட நிலையில் அவர் பணம் … Continue reading தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற மகன்